14 வயது சிறுவனுக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

தடை செய்யப்பட்ட தென்கொரிய மொழிப் படத்தை பார்த்த வட கொரியாவின் 14 வயதுடைய மாணவனுக்கு வடகொரிய நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உலகின் மர்ம தேசமாக விளங்கும் வட கொரியாவில் கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளது. சமூக ஊடகங்கள் எவையும் பாவனையில் இல்லை என்பதுடன் அரச ஊடகங்களைத் தவிர தனியார் ஊடகங்கள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஸ்குவிட் கேம் (Squid Game) வெப் சீரிசை பரப்பியவருக்கு மரண தண்டனையும் அதனைப் பார்த்தவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *