இராணுவ தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமனம்

இலங்கை இராணுவத்தின் 59ஆவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம்.லியனகே, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

58ஆவது இராணுவ தலைமை அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றமையினால், மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம். லியனகே அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

கஜபா படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்றுள்ள இவர்,  இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையின் முதலாவது தளபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *