முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய உண்டியல் நேற்றிரவு உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆலய நிர்வாகம் பொலிஸ் முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர்.
இந்நிலையில், ஒட்டுசுட்டான் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
