ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய உண்டியல் உடைத்து திருட்டு!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய உண்டியல் நேற்றிரவு உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆலய நிர்வாகம் பொலிஸ் முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர்.

இந்நிலையில், ஒட்டுசுட்டான் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நுவரெலியா ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *