<!–
ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இராணுவ தளபதி பிபின் ராவத்தின் உடல் இன்று (வியாழக்கிழமை) டெல்லிக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.
இதனையடுத்து நாளைய தினம் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
அதன் பிறகு டெல்லி கன்டோன்மன்டில் இராணுவ தளபதி நரவனே முன்னிலையில் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.