கரன்னாகொடவிற்கு ஆளுநர் பதவி: சுமந்திரன் எம்.பி கண்டனம்!

வசந்த கரன்னாகொட ஆளுநராக நியமிக்கப்படவுள்ளமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கண்டம் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநராக கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட நியமிக்கப்படவுள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநராக பணியாற்றிய ராஜா கொல்லுரே உயிரிழந்ததையடுத்து, இந்த நியமனம் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா உற்பத்தியுடன் விலை மாதுக்களையும் அங்கீகரிக்க வேண்டிய நிலை ஏற்படும்! சபையில் பொன்சேகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *