சமுர்த்தி வங்கியால் பயனாளிகளுக்கு தென்னம்பிள்ளைகள் வழங்கிவைப்பு…!

சமுர்த்தி வங்கியால் பயனாளிகளுக்கு தென்னம்பிள்ளைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு, ஜே/160 கிராம சேவகர் பிரிவைச்சேர்ந்த பயனாளிகளுக்கு தென்னம்பிள்ளைகள் வழங்கி வைக்கப்பட்டன.

18 பயனாளிகளுக்கு சமுர்த்தி வங்கியால் குறித்த தென்னம்பிள்ளைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இத் தென்னம்பிள்ளைகளை அராலி மேற்கு பிரிவுக்கான சமுர்த்தி உத்தியோகத்தர் சுதாராணி வழங்கிவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *