கொவிட்-19 பணிக்குழுவிலிருந்து விலகிய இராணுவத் தளபதி

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்திற்கு தலைமை தாங்கிய இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, பசுமை வேளாண்மை செயற்பாட்டு மையத்தின் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக கொவிட்-19 பணிக்குழுவிலிருந்து விலகினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *