கொழும்பு நகர பகுதியில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி!

<!–

கொழும்பு நகர பகுதியில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி! – Athavan News

கொழும்பு நகர பகுதியில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை(வெள்ளிக்கிழமை) முதல் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

கொழும்பு மாநகர சபை இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பைஸர் தடுப்பூசி இதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *