<!–
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளானமை குறித்து இதுவரை 26 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஏர் மார்ஷல் மானவேந்திர சிங் தலைமையில் முப்படைகளின் அதிகாரிகளைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழு கடந்த புதன்கிழமையே விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.