சுற்றுலாத் துறையின் வளர்ச்சி மற்றும் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு தொடர்ந்து நிலவும் சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தினார்.
இதற்கிடையில், 16-19 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டாவது டோஸை வழங்குவதற்கான ஒப்புதலை வழங்குமாறு கொரோனா குழுவிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
அதே நேரத்தில் 12-15 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்படும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.