250 கிலோ ஹெரோயினுடன் வெளிநாட்டு படகு மீட்பு!

இலங்கையின் தென்பகுதி கடற்பரப்பில் சுமார் 250 கிலோ எடை கொண்ட 225 பெக்கெட்டுக்கள் ஹெரோயினுடன் வெளிநாட்டு படகு ஒன்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அந்த படகில் இருந்த 6 சந்கேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை இராணுவ அதிகாரிகள் இருவருக்கு அமெரிக்கா தடை விதிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *