இலங்கையில் 11 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியின் மூன்று டோஸ்களும் செலுத்தப்பட்டன

<!–

இலங்கையில் 11 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியின் மூன்று டோஸ்களும் செலுத்தப்பட்டன – Athavan News

நாட்டில் இதுவரை 11 இலட்சத்து 15 ஆயிரத்து 666 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் இதுவரை ஒரு கோடியே 59 இலட்சத்து 50 ஆயிரத்து 998 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கோடியே 37 இலட்சத்து 79 ஆயிரத்து 835 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *