ஹெலிகொப்டர் விபத்து மீட்பு பணி – தமிழக முதலமைச்சருக்கு இந்திய விமானப்படை நன்றி

<!–

ஹெலிகொப்டர் விபத்து மீட்பு பணி – தமிழக முதலமைச்சருக்கு இந்திய விமானப்படை நன்றி – Athavan News

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகொப்டர் விபத்திற்கு பின்னர் தக்க சமயத்தில் மீட்பு பணிகளுக்காக உதவியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய விமானப் படையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

விபத்து நிகழ்ந்த சமயத்தில் உடனடியாக விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர், பொலிஸார் மற்றும் காட்டேரி கிராம மக்களுக்கும் விமானப் படையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பின்னர் உடனடியாக மற்றும் தொடர் உதவிகள் வழங்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *