எரிவாயு வெடித்ததில் மாடியிலிருந்து குதித்த பெண்

குருவிட்ட – பதுஹேன பிரதேசத்தில் எரிவாயு அடுப்பு வெடித்ததில் பீதியடைந்த யுவதி ஒருவர் வீட்டில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்துள்ளார்.

இதனால் குறித்த யுவதிக்கு காலில் காயம் ஏற்பட்டதாக குருவிட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மொனராகலையைச் சேர்ந்த குறித்த யுவதி, பதுஹேன பிரதேசத்தில் உள்ள அரச நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவை கூட்டத்துக்கு அழைக்கவில்லை! மத்திய வங்கி ஆளுநர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *