எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை அகற்ற சீனக் கப்பல் வருகிறது!

கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பலை அகற்ற சிறப்புக் கப்பல் இந்த வார இறுதியில் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிக்கும் என எதிர் பார்க்கப்படுவதாக கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.

சீனக் கப்பல் எதிர்வரும் டிசெம்பர் 19ஆம் திகதி வரும் என அவர் கூறினார். மற்றொரு கப்பல் தற்போது கடல் படுக்கையில் உள்ள கொள்கலன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தீவகத்திற்குள் ஊடுருவும் சீனா..! தடுக்குமா இந்தியா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *