தொண்டைமானாறில் உருக்குலைந்த நிலையில் மனித எச்சங்கள் மீட்பு

<!–

தொண்டைமானாறில் உருக்குலைந்த நிலையில் மனித எச்சங்கள் மீட்பு – Athavan News

தொண்டைமானாறு- சின்னமலை ஏற்றப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.

வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த மனித கால்களின் எலும்புக் கூடு மீட்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் அண்மைய நாட்களில் வடமராட்சி கடற்கரையில் மீட்கப்பட்ட உருக்குலைந்த மனித உடல்கள் மூன்றும் இந்த மனித எச்சமும் குறித்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *