அரசாங்கம் இனவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றது – கோவிந்தன் கருணாகரம்

<!–

அரசாங்கம் இனவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றது – கோவிந்தன் கருணாகரம் – Athavan News

தற்போதைய அரசாங்கம் இனவாத போக்குடன் செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

ஆதவன் செய்திப்பிரிவிற்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

புதிய செயலணிகளை உருவாக்கி அரசாங்கம் பௌத்தமயமாக்கலினை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *