இவ்வருடம் பெரும்போகத்தில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு இல்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
மேலும், பெரும்போகத்தில் உரமின்றி பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களுள் நெற்செய்கைக்கு மாத்திரமே நட்டஈடு வழங்கப்படும்.
அடுத்த போகத்திற்கே உரத்தை இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.