தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்து தைவானுடன் பேச்சுவார்த்தை!

<!–

தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்து தைவானுடன் பேச்சுவார்த்தை! – Athavan News

இந்தியாவுக்கும் தைவானுக்கும் இடையே தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் செமி கண்டக்டர் தொழிற்சாலை ஒன்றை தைவான் அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், இரு நாட்டு உறவில் இந்த பேச்சுவார்த்தை அடுத்தக்கட்டத்திற்கு இட்டு செல்லும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் செமி கண்டக்டர் தொழிற்சாலையை தைவான் அமைத்தால் வெளிநாடுகளில் அந்த நாடு அமைக்கும் அத்தைகைய இரண்டாவது தொழிற்சாலையாக அது இருக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *