இளவாலையில் இளைஞரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு!

இளவாலை சந்தியில் உள்ள காணிக் கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

32 வயதுடைய கிளரின் கொல்வின் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் சிலருடன் இணைந்து விருந்தில் கலந்துகொண்டிருந்த குறித்த இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

வடமராட்சி கிழக்கில் ஆழிப்பேரலை நினைவேந்தலின் பிரதான நிகழ்வு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *