
நாளை கல்முனையில் தரம் -5 மாணவர்களுக்கு இலவச கல்விக் கருத்தரங்கு!
கல்முனை இராவணா கழகத்தின் ஏற்பாட்டில் நாளை (08) EFOC அமைப்பின் நிதி உதவியுடன் தரம் -5 மாணவர்களுக்கான இலவச கல்விக் கருததரங்கு இடம்பெறவுள்ளது.
ஜெயானந்தன் ஆசிரியரின் வழிகாட்டலின் நடைபெறவுள்ள இக் கருத்தரங்கில் கல்முனை பிராந்திய புலமை பரிசில் மாணவர்களை பங்கு பற்றுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றார்கள்.
இடம் – இருதயநாதர் மண்டபம் -கல்முனை
காலம்… 08.01.2022 சனிகிழமை
