அரசாங்கத்தை ஒருபோதும் தோல்வியடைய விட மாட்டோம்! ரோஹித

அரசாங்கம் தோல்வியடையவில்லை என துறைமுக அமைச்சரான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் 50 ஓவர்கள் போட்டிக்கு நிகரானது. இதுவரை 20 ஓவர்கள் மாத்திரமே நிறைவடைந்துள்ளது.

ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினால், அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் போட்டி இன்னும் முடியவில்லை;.

அரசாங்கத்தை ஒருபோதும் தோல்வியடைய விட மாட்டோம். தேர்தலை முறையாக நடத்துவதற்கும், ஆட்சியில் நீடிப்பதற்கும் அரசாங்கம் நன்கு பழகிவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிகிரியாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *