மேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் காலமானார்

<!–

மேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் காலமானார் – Athavan News

மேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கித்சிறி கஹட்டபிட்டிய இன்று (திங்கட்கிழமை) காலமானார்.

கொரோனா தொற்று உறுதியாகி அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் சுமார் 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்றிரவு காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 வயதாகும் கித்சிறி கஹட்டபிட்டிய, ஐக்கிய மக்கள் சக்தியின் புலத்சிங்கள தொகுதி அமைப்பாளராக அவர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *