சீனாவின் கறுப்புப் பட்டியலில் இருந்து தம்மை நீக்குமாறு மக்கள் வங்கி கோரிக்கை!

சீனாவின் கறுப்புப் பட்டியலில் இருந்து தம்மை நீக்குமாறு இலங்கை மக்கள் வங்கி அறிவித்துள்ளது.

கடன்பத்திரத்திற்கு அமைய குறித்த கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக சீன தூதரகத்துக்கு தாம் அறிவித்துள்ளதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.

எனவே, இன்றைய தினத்திற்குள் (10) குறித்த கறுப்புப்பட்டியலில் இருந்து தம்மை நீக்கிக்கொள்ள எதிர்பார்ப்பதாக மக்கள் வங்கி குறிப்பிட்டுள்ளது.

அச்சுவேலியில் பொலிசாரின் அசமந்த போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *