
நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மணி நேர மின்வெட்டு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடுமுழுவதும் நான்கு வலயங்களாகப் பிரிக்கப்பட்டு மாலை 5:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.