தைப்பொங்கல் வியாபாரம் இம்முறை சோபிக்கவில்லை என்று கிளிநொச்சி நகர் பகுதி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றமையும், அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளமையும் வியாபாரத்தில் தாக்கம் செலுத்துகின்றது என்று வியாபாரிகள் தெரிவித்னர்.