பொங்கல் வியாபாரம் மந்தம்!

தைப்பொங்கல் வியாபாரம் இம்முறை சோபிக்கவில்லை என்று கிளிநொச்சி நகர் பகுதி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றமையும், அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளமையும் வியாபாரத்தில் தாக்கம் செலுத்துகின்றது என்று வியாபாரிகள் தெரிவித்னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *