<!–
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் திரை பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நான் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் மேற்கொண்டிருந்தேன். ஆனால் அந்த அளவுக்கு கொரோனா தீவிரமாக பரவி வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.