கொரோனாவால் மேலும் 15 பேர் மரணம்!

கொரோனாத் தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதனால் இலங்கையில் இதுவரையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15, 299 பேராக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *