மின்வெட்டை அமுல்படுத்தாமல் மின்சார நெருக்கடியை தீர்க்க முயற்சி!

<!–

மின்வெட்டை அமுல்படுத்தாமல் மின்சார நெருக்கடியை தீர்க்க முயற்சி! – Athavan News

மின்வெட்டை அமுல்படுத்தாமல் தற்போதுள்ள மின்சார நெருக்கடிக்கு தீர்வு கிட்டும் என நம்புவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த விடயம் தொடர்பாக இன்று காலை ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

மேலும் மத்திய வங்கி மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடலை நடத்தவுள்ளதாகவும் காமினி லொக்குகே மேலும் குறிப்பிட்டார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *