கஜமுத்தை விற்பதற்கு முயன்றவர் கைதானார்!

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு கஜமுத்தினை விற்பனைக்காகக் கொண்டுவந்த நபர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்ஹா மாவட்டத்தினை சேர்ந்த 47 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *