
நாடளாவிய ரீதியில் இன்று(24) ஒருமணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
சபுகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையம் இயங்காத காரணத்தினால் இன்று (24) ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென அச்சங்கம் அறிவித்துள்ளது.
Group A: from 17:30hrs to 18:30hrs
Group B: from 18:30hrs to 19:30hrs
Group C: from 19:30hrs to 20:30hrs
Group D: from 20:30hrs to 21:30hrs
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.