மேலும் இரு எம்பிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களை தனிமைப்படுத்த சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *