
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குற்றவியல் மற்றும் போக்குவரத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பதவிக்கு மேலதிகமாக அவர் இப்பதவிக்கு பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, இதற்கு முன்னர் பல தடவைகள் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.