65 நிர்வாகப் பிரிவுகளுக்கு காதி நியமனங்கள் இன்மையால் சிரமம்

நாட்டில் இயங்­கி­வரும் 65 காதி­நீதி நிர்­வாகப் பிரி­வு­க­ளுக்கு நிரந்­தர காதி நீதி­ப­திகள் நிய­மிக்­கப்­ப­டா­ததால் மக்கள் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கி­றார்கள் என்­பதை சுட்­டிக்­காட்­டி­யுள்ள காதி நீதி­வான்கள் போரம்,இவ்­வி­ட­யத்தில் உடன­டி­யாக தலை­யிட்டு உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷவைக் கோரி­யுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *