2021 ஏ.எல். பரீட்சையின் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு

கொழும்பு, ஜனவரி 27:

நிகழாண்டு பெப்ரவரியில் நடைபெறவுள்ள 2021 G.C.E ஏ.எல். தேர்வில் பங்கேற்கும் தனியார் பரீட்சார்த்திகளில், தேர்வு அனுமதி அட்டையை இன்னும் பெறாதவர்கள், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து தேர்வு அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *