யாழில் பாதணிகளுடன் ஆலயத்திற்குள் நுழைந்த சஜித் பிரேமதாசாவின் பாதுகாவலர்கள்

இரு நாட்கள் விஜயமாக யாழ் வந்துள்ள சஜித் பிரேமதாச யாழின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கு பற்றி வருகிறார் இந் நிலையில் நேற்றைய தினம்  யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் – கொம்பனிப்புலம் பகுதியிலும் நேற்றைய தினம் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்ட சென்றுள்ளார்.

அதற்க்கு முன்னர் அந்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு சென்று வழிபாடு மேற்கொண்டிருந்தார் அபோது எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ பாதணிகளை கழற்றி விட்டு சென்ற போதும் அவரது காவலர்கள் பாதணிகளுடன் சென்று அங்குள்ள மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்ப்படுத்தியுள்ளது

The post யாழில் பாதணிகளுடன் ஆலயத்திற்குள் நுழைந்த சஜித் பிரேமதாசாவின் பாதுகாவலர்கள் appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *