கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதியை திறந்து வைத்தார் அலி சப்ரி!

<!–

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதியை திறந்து வைத்தார் அலி சப்ரி! – Athavan News

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி  நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி இன்று (வியாழக்கிழமை )பிற்பகல் 2 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது

குறித்த திறப்பு விழா நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீதி அமைச்சின் செயலாளர் உயர் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதி லெனின் குமார் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நீதிமன்ற  உத்தியோகத்தர்கள் சட்டத்தரணிகள் நீதி அமைச்சின் உத்தியோகத்தர்கள் எனபலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *