<!–
கொரோனா கட்டுப்பாடுகளை சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர், வடகொரியா மெல்ல தளர்த்த ஆரம்பித்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக சீனாவை அண்மித்துள்ள அதன் எல்லைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, வடகொரியா – சீனா இடையிலான சரக்கு ரயில் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிக்காத நாடு என கூறிவரும் ஜனாதிபதி கிம் ஜொன்ங் உன் தலைமையிலான வடகொரிய அரசாங்கம், தடுப்பூசி தொடர்பாக இதுவரை எந்த நாட்டின் உதவியையும் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.