விவசாய கொள்கை தொடர்பான அறிவிப்பை வெளியிடுகின்றது எதிர்க்கட்சி !

<!–

விவசாய கொள்கை தொடர்பான அறிவிப்பை வெளியிடுகின்றது எதிர்க்கட்சி ! – Athavan News

ஐக்கிய மக்கள் சக்தி தனது விவசாய கொள்கை தொடர்பான அறிவிப்பது இன்று (சனிக்கிழமை) வெளியிடவுள்ளது.

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்திற்கு அருகில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொள்ளும் நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும்.

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தற்போதைய சிரமங்கள் குறித்து தாம் ஆய்வு செய்துள்ளதாக அக்கட்சியின் நாடாமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

விவசாயம் மற்றும் விவசாயிகளை மேம்படுத்தவது குறித்து இதன்போது அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *