
கதிர்காமத்திலுள்ள சதொச நிலையத்திற்கு சென்ற அமைச்சர் பந்துல குணவர்தனவை பெண்கள் கடுமையாக அவமதித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இதனை சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மக்களுக்கு உண்ண உணவே இல்லை. அரிசி உள்ளதா என பார்க்க வந்து விட்டார் என பெண் ஒருவர் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், தற்போதைய நிலையில் இதையேனும் வழங்குவது குறித்து மகிழ்ச்சியடையுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் பிள்ளைகளை கொன்று தானும் தற்கொலை செய்த இலங்கையர்! வெளியான புதிய தகவல்கள்