மின் நெருக்கடி – ஜனாதிபதி மின்சக்தி அமைச்சருக்கு முக்கிய பணிப்புரை!

<!–

மின் நெருக்கடி – ஜனாதிபதி மின்சக்தி அமைச்சருக்கு முக்கிய பணிப்புரை! – Athavan News

தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அவசர கொள்வனவுகளை மேற்கொள்ளும்போது முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது நிலவும் மின் நெருக்கடியால் தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்யவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *