<!– நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கி மீண்டும் செயலிழப்பு! – Athavan News நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு மின்பிறப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனினும், மின்சார விநியோகத் தடையை ஏற்படுத்த அனுமதிக்கப்படமாட்டாதென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree