
வரகாபொல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வரகாபொல – துல்ஹிரிய பிரதேசத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்துடன், முச்சக்கர வண்டி ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.