இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி

<!–

இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி – Athavan News

இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர்கள் கடனுதவி பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனுடன் தொடர்புடைய ஒப்பந்தம் இன்று (புதன்கிழமை) மாலை கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெட்ரோலிய பொருட்கள் கொள்வனவுக்காக இந்த நிதியுதவி பெறப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *