வீட்டில் கஞ்சா வைத்திருந்தவரை கைது செய்த இராணுவத்தினர்

கொக்குவில் ஐயனார் கோவிலடியில் கஞ்சாவுடன் ஒருவரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , மேற்குறித்த குறித்த பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்று சோதனை மேற்கொண்ட போது, அங்கு 600 கிராம் கஞ்சாவை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த கஞ்சாவை வைத்திருந்ததாக அந்த வீட்டில் இருந்த நபர் கைது செய்யப்பட்டு மதுவரி திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *