மலகனே பிரதேசத்தில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

சப்ரகமுவ குட்டிகல – குளியாப்பிட்டிய ஹெட்டிபொல வீதி, மலகனே பிரதேசத்தில் ஆணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

ஹாகல – துங்கம பிரதேசத்தை சேர்ந்த 53 வயது நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

பிரேதப் பிரசோதனைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாதகலில் வலுக்கிறது மீனவர்கள் போராட்டம் – வலைகள், படகுகள் வீதியில் குவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *