யாழில் கறுப்புக் கொடிகளை கட்டி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இந்திய இழுவை மடி தொழிலால் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் தமக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரி யாழின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் அந்தனிபுரம் பகுதி மீனவர்களும் தாம் கடலில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்குமாறு கோரி இன்று காலை கறுப்புக்கொடிகளை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் சுதந்திர தின நிகழ்வு: ஏ9 வீதி 4 மணிநேரம் பூட்டு!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழில் போராட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *