
தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவுக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவை சுகவீனமுற்றிருந்த நிலையில், திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.