சேனைக்குடியிருப்பு கிட்டங்கிப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம் – இன்று எண்ணைகாப்பு!

சேனைக்குடியிருப்பு கிட்டங்கிப் பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேகம் நேற்று 04.02.2022 கிரியைகளுடன் ஆரம்பமாகியது.
இன்று 5ஆம் திகதி காலை 7.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை எண்ணைய்க் காப்பு சாத்துதல் இடம்பெற்று நாளை கும்பாபிஷேகம் இடம் பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *