பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை – சன்ன ஜயசுமண !

<!–

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை – சன்ன ஜயசுமண ! – Athavan News

தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடக்குதல் அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

கொவிட் -19 தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

மேலும் தற்போதைய சூழ்நிலையில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் , சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிப்பது மற்றும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதன் மூலம் கொவிட் -19 சவாலை சமாளிக்க முடியும் எனவு ம் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *